புதுப்பிக்கப்பட்ட போக்குவரத்து விழிப்புணர்வு பூங்கா
மோளகவுண்டம்பாளையத்தில், மாநகராட்சி ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட போக்குவரத்து விழிப்புணர்வு பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் சாலை உள்ள பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. மேலும், சாலை விதிமுறைகள், சாலையோரம் குறியீட்டுக்கான விளக்கம், வாகன ஓட்டுனர் உரிமம் விண்ணப்பிக்க தெரிந்து கொள்ள வேண்டிய வழிமுறைகள் பொதுமக்கள் ஆகியவற்றை எளிமையாக அறிந்து கொள்ளும் வகையில்
ஈரோடு மாநகராட்சி பகுதி வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கு உரிமையாளர்கள் ரூ.250 கட்டணம் செலுத்தி உரிமம் பெற வேண்டும். இதற்கு கடைசி தேதி டிசம்பர் (31.12.2024)ஆகும். உரிமம் பெற தவறினால் ரூ.5,000 முதல் ரூ.50,000 வரை அபராதம் விதிக்கப்படும். மேலும் உரிமம் இல்லாமலோ அல்லது வெளியில் சுற்றி திரிந்தாலோ செல்லப்பிராணிகள் அறிவிப்பு இல்லாமல் பிடித்து செல்லப்படும் என
இன்று (10.01.2022)தென் கடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.பொதுவாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும். நாளை (11.01.2022)டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் கடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.பொதுவாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே
இன்று (09.01.2022) மற்றும் நாளை (10.01.2022)தென் கடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.பொதுவாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும். சென்னை நகரம் மற்றும் சுற்றுப்புறத்திற்கான உள்ளூர் முன்னறிவிப்பு:அடுத்த 24 மணிநேரத்திற்கு:வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 30˚C மற்றும் 22˚C ஆக
இன்று (07.01.2022)சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களின் கடலோரப் பகுதிகள், தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.தமிழகம் மற்றும் புதுச்சேரியின் மற்ற மாவட்டங்களில் முக்கியமாக வறண்ட வானிலையே நிலவும். நாளை (08.01.2022)தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு
இன்று (06.01.2022) மற்றும் நாளை (07.01.2022)தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியின் இதர மாவட்டங்களில் முக்கியமாக வறண்ட வானிலையே நிலவும். மூடுபனி எச்சரிக்கை:இன்று(06.01.2022) & நாளை(07.01.2022):மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் அதிகாலை நேரங்களில் மேலோட்டமான பனிமூட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. சென்னை நகரம்