இன்று (30.12.2021)
கடலோர தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
விழுப்புரம், கடலூர், டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் அனேக இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
நாளை (31.12.2021)
கடலூர், விழுப்புரம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தின் மற்ற கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கனமழை எச்சரிக்கை:
நாளை (31.12.2021):
கடலூர், விழுப்புரம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை:
இன்று(30.12.2021) & நாளை(31.12.2021):
தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை நகரம் மற்றும் சுற்றுப்புறத்திற்கான உள்ளூர் முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணிநேரத்திற்கு: வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும். இடியுடன் கூடிய மிதமான மழை, சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 30˚C மற்றும் 24˚C ஆக இருக்கும்.
குறிப்பு:
http://imdchennai.gov.in/tn_fc.pdf
http://www.imdchennai.gov.in/hrw_district.htm