இன்று (05.01.2022)
முக்கியமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் வறண்ட வானிலையே நிலவும்.
நாளை (06.01.2022)
தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியின் இதர மாவட்டங்களில் முக்கியமாக வறண்ட வானிலையே நிலவும்.
மூடுபனி எச்சரிக்கை:
இன்று (05.01.2022)
மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் அதிகாலை நேரங்களில் மேலோட்டமான பனிமூட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.
சென்னை நகரம் மற்றும் சுற்றுப்புறத்திற்கான உள்ளூர் முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணிநேரத்திற்கு:
வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 29˚C மற்றும் 21˚C ஆக இருக்கும்.
குறிப்பு:
http://imdchennai.gov.in/tn_fc.pdf
http://www.imdchennai.gov.in/hrw_district.htm